Tuesday, October 13, 2009

இது 100 க்கு100 பதிவு

இது நூறாவது பதிவு… இவ்வளவு தூரம் வருவதற்கு பல நண்பர்களின் இமெயில் மூலம் புகைப்படங்கள் அனுப்புதலே காரணம்…அவர்களுக்கு நன்றி…!

பார்க்கமுடியாத பல இடங்களை நிகழ்வுகளை புகைப்படங்களின் மூலம் பார்க்கக்கூடிய வாய்ப்புகளை புகைப்படங்கள் நமக்கு ஏற்படுத்தி தந்திருக்கிறது.

சென்ற ஜூலை 29-ம் தேதி அன்று இந்த வலைப்பூ துவங்கப்பட்டு இதுவரையில் சுமார் 16 ஆயிரம் பேர்கள் உள்ளே நுழைந்து சென்றுள்ளார்கள்.

124-பேர்கள் தங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் இட்டுள்ளார்கள்.

வருகைதந்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றியினை சமர்ப்பிக்கின்றேன்.
































6 comments:

சென்ஷி said...

போட்டோ போட்டு அதுக்குள்ள நூறு இடுகை ஆகிடுச்சா :))

அருமை மற்றும் வாழ்த்துக்கள்!

Unknown said...

My Hearty Congratulation for Your 100th posting

AbulBazar

Tech Shankar said...

super

அது ஒரு கனாக் காலம் said...

வாழ்த்துக்கள்

கிளியனூர் இஸ்மத் said...

100 வது பதிவுக்கு வாழ்த்துச்சொன்ன உங்க அனைவருக்கும் நன்றி....

ஸாதிகா said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோதரரே!விரைவில் ஆயிரமாவது பதிவு இட வாழ்த்துக்கள்.