Monday, September 7, 2009

அன்பைப் பொழியும் மிருகங்கள்

மனிதர்களிடம் பழகுவதில் ஏமாற்றம் தான் மிச்சம் அதனால மிருகங்களுடன் பழகினால் அதுவாவது அன்பாக இருக்கும் என்று ஒரு கேரளத்து குடும்பம்....இப்படி பழகுகிறார்கள்....




















6 comments:

Unknown said...

சில நன்றி கெட்ட மனிதர்களிடம் பழகுவதை விட இது எவ்வளவோ பரவாயில்லை..
சின்ன பையன் கூட என்ன தைரியமாக பாம்புடன் விளையாடுகிறான்..!

Unknown said...

நன்றி
நல்ல பதிவு

தமிழ். சரவணன் said...

excellent pictures...

Anonymous said...

//சில நன்றி கெட்ட மனிதர்களிடம் பழகுவதை விட இது எவ்வளவோ பரவாயில்லை..//

எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

சந்தனமுல்லை said...

சிறுத்தை வாயிலே கைவிடறாரே...!! அன்பான மிருகங்கள்! :-)

துபாய் ராஜா said...

உண்மைதான் அண்ணாச்சி.அன்பு செலுத்தினால் அன்பு செலுத்தும் ஐந்தறிவு மிருகங்கள் ஆறறிவு மிருகங்களை விட எவ்வளவோ மேல்.

படங்கள் அனைத்தும் அருமை.