Wednesday, September 9, 2009

9.9.99 இரவு 9.மணிக்கு

துபாயில்9.9.99 இன்று இரவு 9 மணிக்கு கனவுலக மெட்ரோ இரயில் ஒட இருக்கிறது... முதல் நாளான இன்று மன்னர் குடும்பத்தினர்கள் மட்டும் பயணம் மேற்கொள்கிறார்கள்....நாளை செப்டம்பர் 10 முதல் பொதுமக்கள் அனைவரும் பயணிக்கலாம் என்று நாளிதழ் செய்தி சொல்கிறது....



















3 comments:

Jeyapalan said...

எவ்வளவு அழாகாக இருக்கின்றன. துபாய் பற்றி எத்தனையோ படங்களைப் பர்ர்த்து விட்டேன். எப்படி ஐயா துபாயில் இப்படிச செல்வம் பொதுப் பாவனையில் கொழிக்கிறது? அரசியல் வாதிகள் சுருட்டுவதில்லையா?

S.S.Alauddeen said...

அர்சியல்வாதிகள் சுருட்டுவதற்கு அங்கே என்ன ஜனநாயகமா இருக்குறது? ஜனநாயகத்தின் பெயராலேதானே இங்கே சுருட்டல் வேலைகள் நடக்கின்றன.

கிளியனூர் இஸ்மத் said...

செயபால்.....அமீரகம் மன்னராச்சி....தங்களுடைய நாட்டை வளர்பதற்கு கடுமையாக உழைக்கிறார்கள்.... நம்ம நாட்டு எம்பிகளும் எம்எல்ஏக்களும் உழைக்கிறார்கள் அவர்களின் குடும்பம் வளர்வதற்கு....

அலாவுதீன்...நிங்கள் சொல்வது சரி.....

உங்கள் வருகைக்கு நன்றி...!